6346
சென்னையில் உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த விவகாரத்தில் பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். நாடு சுதந்திரமடைந்த ...

3072
சென்னை திருமுல்லைவாயலில் வீட்டை விற்பனை செய்வதாக கூறி 35 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் கைதான கணவன்- மனைவி மீது, விற்பனை செய்த வீட்டுக்கும் போலி ஆவணம் செய்து வங்கியை ஏமாற்றி மோசடி செய்து இருப்பது ...

5574
தென்காசியில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிந்து, நிலமோசடி செய்ததாக சார்பதிவாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்த கருமுத்து தியாகராஜ செட்டியார் என்பவரின் மகள் லலிதா தென்காசி மா...

4031
வேலூர் அருகே, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணம் தயாரித்து 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த, கூட்டுறவு வங்கி பெண் மேலாளரை வணிக குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்தனர்...

2222
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் போலி ஆவணம் மூலம் ஒரு கோடியே 90 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜீகாராம் சவுத்ரி கடந்த 2016-...

3492
வீடுகள் கட்ட போலி ஆவணங்களை சமர்பித்து 13 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் கனரா வங்கியின் முன்னாள் மேலாளர் உட்பட 3 பேருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளி...

3326
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் நிதி உதவி திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 14 ஆயிரம் பேர் மோசடி செய்தது உறுதியான நிலையில், அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி பணத்தை திரும்பப...



BIG STORY